கவிதை

கதை

யூ மஸ்ட் ஹேவ் பிளானிங்... என்ன தேவைன்னு முன்கூட்டியே தீர்மானிச்சு ஸ்டாக் பண்ணிக்கணும். நானும் மனுஷன்தான். ரோபோ இல்லே.",கதை"

ஸ்பெஷல்ஸ்

புலவர் மா.முனியமுத்து இயற்றியுள்ள ஒரு கோமூத்திரி பாடல் இது:தண்டமிழின் வானே எண்டிசையின் வாகை கொண்டலே வருகவேவண்டமிழின் தேனே பண்டிசையின் நாகை வண்டலே தருகவே!கோமூத்திரியைச் சித்திரமாக அமைப்பது சுலபம். மேலே...

கைமணம்

கைமருந்து

முழுத் தானியத்தால் ஆன பிரட் - முறைப்படுத்தப்பட்ட பிரட்டை விட இந்த வகையான பிரட்டால் உடலில் சுரக்கப்படும் சக்கரையின் அளவு குறைவு. எனவே, குறைந்த அளவில் இன்சுலின் உடலில் சுரக்கப்படும்

நகைச்சுவை

டாக்டர் : ஆப்ரேஷன் முடிஞ்சுது நீங்க ரெண்டு நாளில் நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.நோயாளி : அப்போ, ஆட்டோவுக்குக் கூடக் காசில்லாம எல்லாத்தையும் பிடுங்கிட்டுதான் விடுறதுன்னு தெளிவா இருக்கீங்க!.

  • தோல்வியை சரிப்படுத்த முயல்வதைவிட வேறு திசையில் அணுகுவது நல்லது. ...

  • 'மோப்பக் குழையும் அனிச்சம்; முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து' என வள்ளுவர் கூறுகிறார்.எனக்கு மிகவும் ஆசையாகத்தானிருக்கிறது. ஆனால், உடனே செய்ய நே ...

  • எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார். ...

  • இந்திரகாளியம் இசைத்தமிழ் நூலை, அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் கூறுகிறார். “பாரசவ முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர காளியம்” என்று ...

  • ஷண்மத ஸ்தாபகராகிச் சைவம், வைஷ்ணவம் முதலிய ஆறு கிளைகளையும் வேதாந்தமாகிய வேரையுமுடைய ஹிந்து மதம் என்ற அற்புத விருஷத்தை ஸ்ரீ சங்கராச்சாரியார் தமது அபாரமா ...

  • ஆகா! வருங்காலம் எவ்வளவு ஆனந்தமயமாக இருக்கப் போகிறதுஉண்மையாகவே பாரததேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது! அந்த ஆனந்த சுதந்திரத்தில் தனக்கும் விசேஷமான பங்கு உண்டு ...

  • சுதர்மம் என்றால் என்ன? மற்றவர்களைப் பார்த்து நாம் ஏன் கெட்டுப் போக வேண்டும்? நாம் உத்தம ஆத்மாக்கள். மேலே இருந்து ஒருத்தன் நம்மைக் கவனித்துக் கொண்டு இருக்க ...

  • மோட்சத்திற்கு ஆசைப்படுவது நல்லதா? சமுதாயத்திற்கு தொண்டு செய்வது நல்லதா? பதில் அளிக்கிறார் பாபா. ...

  • கோயிலில் மாசி மாதம் தேரோட்டம் நடக்கிறது; திருவிழா போல் மக்கள் திரளாக வந்து அதி விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். கரகம், கோலாட்டம் என்று பல அம்சங்கள் இடம் ...

  • பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். ...

  • சூடான ஆயிலை உங்கள் விரல்கள் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். ...

  • மிக மெல்லிய சருமத்தினால் ஆனவை நம்முடைய உதடுகள். நம் உடலில் இருக்கும் மற்ற பாகங்களை போல் இவற்றிற்கெனத் தனிப்பட்ட வியர்வைச் சுரப்பியோ எண்ணெய்ச் சுரப்பியோ இல ...

  • குமரேசன், முதலாளி! ஒரு குதிரைத் தலை அளவு இருக்கும் தங்கக் கட்டியின் விலை எவ்வளவு இருக்குமெனச் சொல்லுங்களேன்? என்று கேட்டான். ...

  • மீன் ஒன்று துள்ளி எழுந்து, உன் சகோதரன் இங்கு இருக்கிறான், இங்கு இருக்கிறான்". என்று சத்தம் போட்டது." ...

  • எங்க டாடி பெரிய கார் கம்பெனி வச்சிருக்காங்க தெரியுமா? அதான் இதெல்லாம் வாங்க முடியுது. உங்கப்பாவுக்கு இதெல்லாம் வாங்கித் தர முடியாது. புரியுதா?" ...

  • விலங்குகள் மனிதர்களை விட எத்தனையோ உத்தமமானவை. அவை தேவையில்லாமல் யாரையும் தாக்குவதில் மகிழ்ச்சி அடைவதில்லை. தங்களுக்குத் தீங்கு விளவிக்காத பட்சத்தில் யாருக ...

  • பெருந்தலைவர் காமராஜர் இலவசக் கல்வியைக் கொண்டு வந்தார். அன்றைக்குப் பள்ளிக் குழந்தைகளாயிருந் தவர்களெல்லாம் இன்றைக்கு ஸீனியர் ஸிட்டிஸன்கள் ஆகிவிட்டார்கள். ஆ ...

  • மகளிடம் தேவையில்லாமல் எதையோ சொல்லி இந்தக் கேள்வியை வரவழைத்து விட்டோம் என்று யோசித்ததாக ஆர்த்திக்குத் தோன்றியது. ...

பிற படைப்புகள்

  • மீனாட்சி அம்மன் கோயில் குங்குமம் மாதிரி ரொம்ப வருஷமாக இருக்கிற கோயில் குங்குமத்தைக் கொண்டுபோய் அதில ரேடியோ ஆக்டிவிட்டி இருக்குன்னு பார்த்திட்டு, ஒரு வருஷம் கழிச்சு மறுபடியும் அதைப் பார்த்திருக்காங...

  • கடவுளின் படைப்புகள் எப்பொழுதுமே வீணடிக்கப்படுவதில்லை. துயரமான நேரங்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றன. எதையும் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள்! வலி என்பது நிரந்தரம் இல்லை வாழ்க்கைதான் நிரந்தரம்...

  • வந்தவர்கள் சூழ்ச்சி வலை பின்னி தங்களைக் கைது செய்து விட்டதாகக் கருதிய கிளியோபாட்ரா, அவர்களிடம் கைதாகி சித்ரவதைக்கு ஆளாவதைவிட தற்கொலை செய்வதே மேல் என்று முடிவெடுத்து....

  • புதுமையான இந்த இறால் மசாலாவைச் சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

  • ராணி இறந்து கிடப்பதைப் பார்த்து அவர் காட்டும் பாவனை, ஆதியைப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் சண்டை போடுவது என்று பல இடங்களில் ஆதியை நடிப்பில் முந்திக்கொள்கிறார்.

  • எப்ப உனக்கு என்மேலே இவ்வுளவு சந்தேகம் வந்தாச்சோ, இனிமேல் நான் என்ன சொன்னாலும் உன்னால நம்ப முடியாது. அப்படி உன்னை நம்ப வைக்கணும்கிற அவசியமும் எனக்கில்லை. ஒரு வாரம் உனக்கு டைம் தர்றேன்; பொறுமையா யோச...